| குடும்பம் |
: |
மோரேசி |
| தமிழ் பெயர் |
: |
ஆலமரம் |
| பயன்கள்: |
| தீவனம் |
: |
யானைக்கு சிறந்த தீவனமாகப் பயன்படுகிறது. |
| வேறு பயன்கள் |
: |
கிணற்றுத் தடைகள் மற்றும் கொட்டைகள் செய்வதற்கும் பயன்படுகிறது. |
| விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மார்ச் – மே |
| விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
மிகச்சிறியதாக இருப்பதனால் எண்ணிலடங்கா விதைகள் இருக்கும் |
| முளைத்திரன் |
: |
ஒரு வருடம் |
| முளைப்பு சதவீதம் |
: |
மிகவும் குறைவு |
| நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகளை மணலுடன் கலந்து, அதிகமான மணல் நிரம்பிய ட்ரேக்களில் விதைக்க வேண்டும். முறையாக மற்றும் சிக்கனமாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். நீண்ட வேர்கள் கொண்ட இளஞ்செடிகளைப் பிடுங்கி கொள்கலனில் நட வேண்டும். 8 – 10 அடி உயரமுள்ள செடிகள் நடுவதற்கு ஏற்றது. |